மருத்துவத்துறையில் புதிய சாதனை படைக்கும் கங்கா மருத்துவமனையின் "ஏர் ஆம்புலன்ஸ்"

பொதுவாக மருத்துவத் துறையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதில் பெரிதும் இடர்பாடாக இருப்பது ஒரு பகுதியில் இருந்து உடல் உறுப்பை வேறு பகுதிக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்துவதே. உடலில் இருந்து பிரிக்கப்பட்ட உடல் பாகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் நோயாளியின் உடலில் பொருத்தப்பட வேண்டும். இதில் நேரத்தினை சரியான முறையில் கடைபிடிப்பது என்பது சிரமமாகவே மருத்துவத் துறையில் இருந்து வருகிறது. அவ்வாறான தருணங்களில் தற்போது கங்கா மருத்துவமனையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஏர் ஆம்புலன்ஸ்" சேவை பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

அவ்வாறான ஒரு சம்பவமே சமீபத்தில நடைபெற்றுள்ளது. சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய நோயால் தனது இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த 28 வயது இளைஞருக்கு வேலூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் குறிப்பிட்ட நேரத்தில் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு அந்த இளைஞருக்கு மறுபிறவி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்தில் இதயம் எடுத்தச் செல்லப்பட்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் கங்கா ஏர் ஆம்புலன்ஸ், விஐடீ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிஎம்சி வேலூர், சென்னை சன்மார் குழு, குளோபல் மருத்துவமனை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர், வேலூர் காவல் துறை, காரப்பாக்கம் காவல்துறை குழு மற்றும் சென்னை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பலர் தங்களது சீறிய பணியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...